இந்தியா ஆஸ்திரேலியா முதல் டி20 ; மொஹாலி சொதப்பல்

aus ind t20 - 2026

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி – மொஹாலி, 20.09.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணியை (20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 208 ரன், ஹார்திக் பாண்ட்யா 71, கே.எல், ராகுல் 55, சூரியகுமார் யாதவ் 46, நாதன் எல்லிஸ் 3/30) ஆஸ்திரேலியா அணி (19.2 ஓவரில் 211 ரன், க்ரீன் 61, ஸ்மித் 35, வேட் ஆட்டமிழக்காமல் 45, அக்சர் படேல் 3/17, உமேஷ் யாதவ் 2/27) 4 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியில் இன்று ரிஷப் பந்த், பும்ரா விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடினர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது.

இந்திய அணியின் தொடக்க வீரரும் அணித்தலைவருமான ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஐந்தாவது ஓவரில் அவுட்டானார். பவர் ப்ளே ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 46 ரன் எடுக்கப்பட்டது. ராகுல், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா மூவரும் சிறப்பாக ஆடினர். நாலு ஓவர் ஆட வாய்ப்பிருந்தும் தினேஷ் கார்த்திக் துரதிர்ஷ்டவசமாக எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 208 ரன் எடுத்திருந்தது. இது ஒரு நல்ல ஸ்கோர்தான்.

ஆனால் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக தனது ஆட்டத்தைத் தொடங்கியது. பவர்ப்ளே ஓவர்களில் அந்த அணி 61 ரன்களை எடுத்தது. ஆரோன் ஃபின்ச் (22 ரன்), கிரீன் (61 ரன்), ஸ்மித் (35), வேட் (45*) இங்க்லிஸ் (17), என அவர்களது ஆட்டக்காரர்கள் நன்றாகவே விளையாடினார்கள். புவனேஷ்குமார் நாலு ஓவரில் 52 ரன் கொடுத்தார். அக்சர்படேல் மட்டும் ஓவருக்கு 4.25 ரன் கொடுத்திருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனவரும் ஓவருக்கு 11 ரன்னுக்கு அதிகமாக ரன் கொடுத்திருந்தனர். எனவே ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 211 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories