T20 WC 2022: குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகள்!

t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – 21ம் நாள் – 5.11.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன..

இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் இலங்கை அணி (141/8, நிசாங்கா 67, ராஜபக்ஷா 22, குசால் மெண்டிஸ் 18, மார்க் வுட் 3/26), இங்கிலாந்து அணியிடம் (19.4 ஓவரில் 144/6, ஹேல்ஸ் 47, பென் ஸ்டோக்ஸ் 42, பட்லர் 28, லஹிரு, வனிந்து, தனஞ்சய தலா 2 விக்கட்) 4 விக்கட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இலங்கை அணியில் நிசாங்கா (45 பந்துகளில் 67 ரன்), மெண்டிஸ் (14 பந்துகளில் 18 ரன்), ராஜபக்ஷா (22 பந்துகளில் 22 ரன்) ஆகியோரைத் தவிர பிறர் நிலைத்து நிற்கவும் இல்லை; அடித்து ஆடவும் இல்லை. இங்கிலாந்தின் அதில் ரஷீத் 4 ஓவர்கள் வீசி 16 ரன் கொடுத்து இ விக்கட் எடுத்தார். பிற வீரர்கள் மிகச் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 141 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

எளிய இலக்கு; எளிதில் இங்கிலாந்து அணி எட்டிவிடும் என அனைவரும் எண்ணிய நேரத்தில் 7.2 ஓவரில் 75/1 என்ற நிலையில் இருந்து, அடுத்த ஏழு ஓவருக்குள் மளமளவென ஐந்து விக்கட்டுகள் விழுந்து 14.3 ஓவரில் 111/5 என்ற நிலைக்கு இங்கிலாந்து அணி வந்துவிட்டது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் பதற்றப்படாமல் ஆடி இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இந்த வெற்றியின் மூலம் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகள், 2.113 நெட் ரன்ரேட்டுடன் முதலிடத்தையும் இங்கிலாந்து அணி 7 புள்ளிகள் 0.473 என்ற ரன் ரேட்டுடன் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.

ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்றிருந்தபோதும் மைனஸ் 0.173 என்ற ரன்ரேட்டுடன் இருப்பதால் அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை. நாளை குரூப் 2 பிரிவின் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அடிலெய்ட் மைதானத்தில் நெதர்லாந்து தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் அதே மைதானத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

மூன்றாவது ஆட்டத்தில் மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. நாளை மெல்பர்ன் மைதானத்திம் மழைக்கு வாய்ப்பு இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories