IND Vs BAN முதல் டெஸ்ட்: நான்காம் நாளில் தாக்குப் பிடித்து ஆடிய வங்கதேசம்

ind ban test 1 - 2026

இந்திய வங்கதேச முதல் டெஸ்ட் – நான் காம் நாள் – 17.12.2022

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 404; இரண்டாவது இன்னிங்க்ஸ் 258/2 டிக்ளேர்டு (கில் 110, புஜாரா 102*, கலீத் 1-51). வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ்-150 (முஷ்பிகுர் 28, மெஹிதி 25, குல்தீப் 5-40, சிராஜ் 3-20); இரண்டாவது இன்னிங்க்ஸ் 272/6 (சாண்டோ 67, ஜாகிர் 100, ஷாகிப் அல் ஹசன் 40, அக்சர் படேல் 3/50, குல்தீப், அஷ்வின், உமேஷ் தலா ஒரு விக்கட்).

நாலாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 4 விக்கட்டுகள் மட்டுமே தேவை. தற்போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 40 ரன்களுடனும், மெஹதி ஹசன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதால் இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து இன்று நாலாம் நாள் ஆட்டத்தின்போது வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ‘நஜ்முல் உசைன்’, ‘ஜாகிர் ஹசன்’ ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 124 ரன்கள் வரையில் வங்கதேசம் விக்கெட் இழக்கவில்லை. இந்த இணையை உமேஷ் யாதவ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் நஜ்முல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 156 பந்துகளை எதிர்கொண்ட அவர் 67 ரன்கள் எடுத்திருந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 224 பந்துகளில் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாசிர் அலி 5, லிட்டன் தாஸ் 19, முஷ்பிகுர் ரகிம் 23, நூருல் ஹசன் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

உமேஷ் யாதவ், அஷ்வின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 241 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது. டிரா செய்ய வேண்டும் என்றால் நாளை நாள் முழுவதும் அந்த அணி தாக்குப்பிடிக்க வேண்டும்.

அதே நேரம் இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories