IND Vs AUS ODI: தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி

ind vs aus odi match - 2026

இந்தியா ஆஸ்திரேலியாமூன்றாவது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானம், 22.03.2023
ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது

ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன் (மிட்சல் மார்ஷ் 47, அலக்ஸ் கேரி 38, ஹெட் 33, லபுசேன் 28, ஸ்டொயினிஸ் 25, அப்பாட் 26, பாண்ட்யா 3/44, குல்தீப் 3/56, அக்சர் படேல் 2/57, ஷமி 2/37) இந்திய அணியை (49.1 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட், கோலி 54, பாண்ட்யா 40, கில் 37, ரோஹித் 30, ஆடம் சாம்பா 4/45, அகர் 2/42) 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஸ்டீவன் ஸ்மித் தவிர அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடினர். அனைவரும் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர்.

தொடக்க வீரர்கள் ஹெட் (33 ரன்), மார்ஷ் (47 ரன்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். ஹார்திக் பாண்ட்யாவின் முதல் மூன்று ஓவர்களில் முதலில் ஹெட், பின்னர் ஸ்மித், அதன் பின்னர் மார்ஷ் என மூவரும் ஆட்டமிழந்தனர். அதனால் ஆட்டம் இந்திய அணியின் கைக்கு வந்தது.

அதன் பின்னர் குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கி வார்னர் (23), லபுசேன் (28), அலக்ஸ் கேரி (38) ஆட்டமிழந்தனர். சீயன் அப்போட் (26 ரன்), அக்சர் படேல் பந்திலும் ஆஷ்டன் அகர் (17 ரன்) மற்றும் ஸ்டார்க் (10) இருவரும் சிராஜ் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (30 ரன்), சுப்மன் கில் (37 ரன்) நன்றாகவே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். அதன் பின்னர் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் இணைந்து நன்றாக விளையாடினார்கள். சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் இந்த போட்டியிலும் அவுட்டானார்.

முக்கியமான தருணங்களில் ராகுல், கோலி, பாண்ட்யா, ஜதேஜா ஆகியோர் ஆட்டமிழக்கவே இந்தியா வெற்றிவாய்ப்பை இழந்தது.

ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ஆட்ட நாயகனாக ஆடம் சாம்பா வும் தொடர் நாயகனாக மிட்சல் ஸ்டார்க்கும் அறிவிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories