கலைஞர்
உரத்த சிந்தனை
எட்டையபுரம் பாரதி பிறந்த இல்லம், கலைஞர், எனது பார்வை!
முண்டாசுக் கவி பாரதியாரை குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் அக்கினிக் குஞ்சு என்ற தலைப்பில் ஒரு அருமையானநீண்ட சொற்பொழிவாற்றியிருந்தார். அந்த சொற்பொழிவு பேச்சு திமுக தலைமைக் கழகத்தால் ஒரு பிரசுரமாக வெளியிடப்பட்டது.
உள்ளூர் செய்திகள்
டிராஃபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! உயர் நீதிமன்றம் அனுமதி!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு வழங்கியதில் நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறாரோ என்று தாம் நினைப்பதாக டிராபிக்...
இலக்கியம்
நான் … கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…
கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்...
ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்...
நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்...
பொதுவாய்
காரியமானால் கழற்றி விடுவர்...
அது எனக்கும் பொருந்தும்
உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான்
இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்...
என் நான்கு...
இந்தியா
கடற்கரையில் ‘கலைஞர்’… பெருமை சேர்த்த ‘ஒடிசா’ கடற்கரைக் கலைஞர்!
சென்னையில் காலமான திமுக., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுவது தொடர்பாக பலத்த சர்ச்சைகள் நிலவின. நீதிமன்றம் சென்றது வழக்கு. இறுதியில், கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
ஆனால், கடற்கரை மணலில் சிற்பங்கள்...
அடடே... அப்படியா?
அண்ணா போட்ட மோதிரத்தை… திருப்பிக் கொடுக்கச் சென்ற கருணாநிதி…!
எத்தனை பேர் பசியோடு இருப்பார்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் கோயிலில் சிலைகளுக்கு பாலை ஊற்றி வீணாக்குகிறார்களே என்று ஈவெராவிய பகுத்தறிவாளர்கள் புலம்புவார்கள்.
இந்த உலகில் பொருளாதாரம் கறாரான இலட்சியவாதத்துடன் இயங்குவதில்லை.
தனிமனிதன் தனது மனநிலை, விருப்பு வெறுப்புகளுக்கு...
அடடே... அப்படியா?
ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!
சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார் திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா.
இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில்...
அடடே... அப்படியா?
ஜெயலலிதா, கருணாநிதி… இறுதிச் சடங்கில் ஓர் ஒற்றுமை..!
சென்னை: திரையுலகு மூலம் அரசியல் வானுக்குள் புகுந்தவர்கள் தமிழகத்தின் திராவிட கட்சிகளின் முதல்வர்கள். அண்ணாத்துரை தொடங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என நால்வருமே திரைத்துறையில் ஒன்றாய்ப் பழகி, புகுந்து, நடித்து, நாடகம் எழுதி,...
உள்ளூர் செய்திகள்
மெரினாவில் அடக்கம் செய்யப்படும் ‘வாரிசுகளுள்ள’ முதல் முன்னாள் முதல்வர்!
சென்னை: இதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் நேரடி வாரிசுகள் யாரும் தமிழகத்தை ஆண்டதில்லை! அப்படி ஒரு ராசியாமே?? நல்லது நடந்தால் சரி! - இப்படி சில கருத்துகள் சமூக வலைத்தளங்களை நிரப்பி வருகின்றன.
அதாவது மு.க.ஸ்டாலின்...
உரத்த சிந்தனை
தலைவர் கலைஞர் -சில நேரங்களும், சில நினைவுகளும்
தலைவர் கலைஞரோடு பழகியதும், அவர் சார்ந்த நிகழ்வுகளையும் எதை சொல்ல, எதை விட என்று எனக்குத் தெரியவில்லை. 1979லிருந்து ராதா என்று அன்போடு அழைக்கும் கலைஞர் இன்றைக்கு இல்லை.
ஈழப் பிரச்சனை காலத்தில் 1983,...