கடற்கரையில் ‘கலைஞர்’… பெருமை சேர்த்த ‘ஒடிசா’ கடற்கரைக் கலைஞர்!

Published:

odissa beach karunanidhi - 2026

சென்னையில் காலமான திமுக., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுவது தொடர்பாக பலத்த சர்ச்சைகள் நிலவின. நீதிமன்றம் சென்றது வழக்கு. இறுதியில், கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஆனால், கடற்கரை மணலில் சிற்பங்கள் செய்து உலகையே தன் பால் கவர்ந்து வரும் ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக், தமிழ்க் கலைஞர் கருணாநிதிக்கு மிகப் பெரும் கௌரவம் அளித்தார். சிறப்பு தினங்கள் என்றால் ஒடிஸா புரி கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அசத்தும் சுதர்ஸன், திமுக., தலைவருக்காக மணலில் சிற்பம் வடித்தார்.

மெரினா கடற்கரையில் துயில் கொள்ளப் போகும் திமுக, தலைவருக்கு ஒடிஸாவின் புரி கடற்கரையில் தன் கரத்தால் நினைவிடமாகவே சிற்பம் வடித்தார். அவரது மணல் சிற்பம் பலரையும் வெகுவாகக் கவர்ந்திழுத்தது.

கலைஞர் – ஒரு மேதை என்ற பொருளில் அவர் அமைத்த மணல் சிற்பம் இது…

 

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img