கடற்கரையில் ‘கலைஞர்’… பெருமை சேர்த்த ‘ஒடிசா’ கடற்கரைக் கலைஞர்!

odissa beach karunanidhi - 2026

சென்னையில் காலமான திமுக., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுவது தொடர்பாக பலத்த சர்ச்சைகள் நிலவின. நீதிமன்றம் சென்றது வழக்கு. இறுதியில், கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஆனால், கடற்கரை மணலில் சிற்பங்கள் செய்து உலகையே தன் பால் கவர்ந்து வரும் ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக், தமிழ்க் கலைஞர் கருணாநிதிக்கு மிகப் பெரும் கௌரவம் அளித்தார். சிறப்பு தினங்கள் என்றால் ஒடிஸா புரி கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அசத்தும் சுதர்ஸன், திமுக., தலைவருக்காக மணலில் சிற்பம் வடித்தார்.

மெரினா கடற்கரையில் துயில் கொள்ளப் போகும் திமுக, தலைவருக்கு ஒடிஸாவின் புரி கடற்கரையில் தன் கரத்தால் நினைவிடமாகவே சிற்பம் வடித்தார். அவரது மணல் சிற்பம் பலரையும் வெகுவாகக் கவர்ந்திழுத்தது.

கலைஞர் – ஒரு மேதை என்ற பொருளில் அவர் அமைத்த மணல் சிற்பம் இது…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories