செய்து
விளையாட்டு
இரண்டு கைகளிலும் அற்புதமாக பவுலிங் செய்து இங்கிலாந்து அணி வீரர்களை ஷாக் ஆக்கிய இலங்கை வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார்.
இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5...
ரேவ்ஸ்ரீ -
உலகம்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புகிறது – டிரம்ப்
இந்தியப் பொருட்கள் மீது வரி விதிப்பை தவிர்ப்பதற்காக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கே முதன்மை என்ற வர்த்தகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப்,...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
மாறன் சகோதர்கள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
பிஎஸ்என்எல் தொலைபேசி முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
அடிப்படை வசதியை செய்து தராமல் டாஸ்மாக் கடையை திறக்கும் நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர் - ஊத்தங்கால் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதாக...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ரொனால்டோவை விற்று ரியல் மாட்ரிட் மிகபெரிய தவறு செய்து விட்டது; ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர் வருத்தம்
கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவரும், உலகின் தலை சிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், 100 மில்லியன்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
+1 சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வர் கள் நாளை முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-1...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? – குமாரசாமி
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங். மற்றும்...
ரேவ்ஸ்ரீ -