25-03-2023 11:07 PM
More
    HomeTagsதேசிய

    தேசிய

    இந்திய தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்

    இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிஞர், பாடகர், கதை மற்றும் நாவல் படைப்பாளர், ஓவியர், மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், அவற்றுக்கு ஏற்ற மெட்டுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார்...

    இன்று வெளியாகிறது தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள்

    மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்படுகிறது. www.dge.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உதவித்தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வு...

    ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்

    அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் போல, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல்...

    இன்று தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு: பாரதீய ஜனதா அறிவிப்பு

    இன்று, தேசிய கருப்பு தினமாக அனுசரிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. கடந்த 1975, ஜூன் 25 அன்று காங்கிரஸ் ஆட்சியில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த அவசர நிலை பிரகடனம், நாட்டையே ஸ்தம்பிக்கச்...

    தேசிய கீதம் சர்ச்சை: கால்பந்து போட்டியை காண செல்லும் டிரம்ப் பயணம் ரத்து

    தேசிய கீதம் பாடும் போது பங்கேற்க சர்ச்சையை தொடர்ந்து, தேசிய கால்பந்து லீக் போட்டிகளை இன்று காண செல்லவிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்பெண்டா ஈகிள் அணியினர்...

    ‘தங்கல்’ படப்புகழ் போகாட் சகோதரிகள் தேசிய மல்யுத்த முகாமில் இருந்து நீக்கம்

    'தங்கல்' படத்தின் மூலம் மிகுந்த பிரபலமடைந்தவர்கள் போகாட் சகோதரிகள். கீதா, பபிதா, ரித்து மற்றும் சங்கீதா ஆகிய நான்கு போகாட் சகோதரிகள் மீது மல்யுத்த சம்மேளனம் ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் இவர்கள்...

    மே 11- தேசிய தொழில்நுட்ப நாள்

    நம் அனைவருக்கும் ரியல் உலகிற்கும், விர்ச்சுவல் உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில்...

    9 வயது தேசிய செஸ் சாம்பியனை இழக்கிறது பிரிட்டன்

    இந்தியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும் இந்த தலைமுறையின் மிகவும் நம்பகமான செஸ் வீரரும், தேசிய அளவிலான் சாம்பியனுமான 9 வயதான ஷிரியாஸ் ராயாசின் எதிர்காலம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. ஏன்னென்றால் அவனது...

    தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

    பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து...