Tag: பிரதமர் மோடி
மகளிர் சக்திக்கான அடையாளம் சந்திரயான்: மனதின் குரலில் மோடி பெருமிதம்!
ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று பாரதமும், பாரதத்தின் சந்திரயானும், உறுதிப்பாட்டின் சில சூரியன்கள், நிலவிலும் கூட உதிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன
என் மண் என் தேசம்: இயக்கம் குறித்து பிரதமர் மோடி பேச்சு!
உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்த பலிதானி
தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும்!
இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும்
பிரதமர் மோடி உலகளவில் பிரபலம் ஆனது எப்படி?
அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் ஆகிய பலரும் மோடிக்கு அளித்த அங்கீகாரமும் மரியாதையும் மிகப் பெரியவை. டிவி அனைத்தையும் காட்டியது.
மனதின் குரல் 101வது பகுதியில் பிரதமர் மோடி பேச்சு!
அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக நான் ஜப்பான் நாட்டில் இருக்கும் ஹிரோஷிமா சென்றிருந்தேன். அங்கே இருக்கும் ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுதாக நீக்கக் காரணமான மோடிக்கு நன்றி!
ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மட்டும் தான்.
தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி..
தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார். தாயார் ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி மருத்துவமனையில் இருந்து...
தாயார் மறைவு – அகமதாபாத் புறப்பட்ட பிரதமர் மோடி-தலைவர்கள் இரங்கல்..
அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் அகமதாபாத்க்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.பிரதமர் மோடியின்...
ஸ்ரீராமானுஜர் சிலைத் திறப்பு விழாவில்… பிரதமர் மோடி பேசியதன் முழு வடிவம்…!
ஸ்ரீ ராமானுஜாச்சார்யா அவர்களின் இந்தச் சிலை, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில், இந்த அறம் நிறைந்த காலத்திலும் ஒவ்வொரு நாட்டினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
நதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்!
அதாவது நதிகள் தங்களுடைய நீரைத் தாமே பருகுவதில்லை; ஆனால் மற்றவர்களுக்கு உதவும் வகையிலே அளிக்கின்றன.
நம்காலத்து கர்மயோகி… நரேந்திர மோடி!
நாட்டுக்கு உழைத்திடல் யோகம் என்றும், மக்களின் நலம் ஓங்குவதற்காகத் தன்னையே வருத்துதல் யாகம் என்றும் வாழ்ந்து வருகிறார்
நம் விடுதலைப் போர் வரலாறு குறித்து… இளைய நண்பர்களே… எழுதுங்கள்! எழுதுங்கள்!
இந்தப் பணியில் ஈடுபட, மிகவும் குறைந்த காலத்தில் 2,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்வந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.