Tag: போது
காஞ்சிபுரத்தில் கோயில் குளத்தை தூர் வாரிய போது மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம்
காஞ்சிபுரம் அருகே உள்ளது திருப்போரூர் மாவட்டம். இந்த பகுதியில் அருகே அமைந்துள்ளது கங்கையம்மன் கோயில்.இந்த கோவிலின் குளத்தை சீரமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்...
அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக ஆட்சியில் இருக்கும் – அமைச்சர் ஆரூடம்
அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக தான் ஆட்சியில் இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி...
கொழும்பு குண்டு வெடிப்பு அப்டேட்: குண்டுவெடிப்பின் போது பலரை காப்பாற்றிய ரியல் ஹீரோ
இலங்கை குண்டுவெடிப்பின் போது தன்னுடைய பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் பல சுற்றுலா பயணிகளின் உயிரை ஒருவர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 310...
நேர்த்திக்கடன் செலுத்தும் போது சசி தரூர் படுகாயம்
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோயிலில் துலாபாரம் வழங்கியபோது, தராசு சங்கிலி அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சசிதரூர் தலையில்...
“இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மனைவியையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்” – விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வீரர்கள் தங்களுடன் மனைவியையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய கேப்டன் விராட்...
அறுவை சிகிச்சையின் போது செல்பி எடுத்த டாக்டர்
அர்ஜெண்டினாவில் அறுவை சிகிச்சையின் இடையில் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த டாகர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்
அர்ஜெண்டினாவின் Buenos Aires பகுதியில் San Jose என்ற...
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசியதால், பேட்ஸ்மேன்கள் திருதிருவென விழித்தனர்.
நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து...
போராட்டத்தின் போது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியது யார்? – கமல்ஹாசன்
பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது என்றார்.
தூத்துக்குடியில் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்
தூத்துக்குடி கலவரத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடி, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்...