December 6, 2025, 2:27 AM
26 C
Chennai

அறுவை சிகிச்சையின் போது செல்பி எடுத்த டாக்டர்

03 Aug 03 Doctor Selfi - 2025அர்ஜெண்டினாவில் அறுவை சிகிச்சையின் இடையில் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த டாகர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்

அர்ஜெண்டினாவின் Buenos Aires பகுதியில் San Jose என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, இடையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், செவிலியர் ஆகியோர் ஒன்றாக நின்று செல்பி எடுத்துள்ளனர்.

அது தொடர்பான புகைப்படத்தை Lorena Olguín என்ற பெண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள், அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Lorena Olguín அங்கிருக்கும் மருத்துவமனையில் gastroenterology மருத்துவராக உள்ளார்.

அன்றைய நாள் அதிக அறுவை சிகிச்சை செய்ததாகவும், அப்போது அறுவை சிகிச்சை தொடர்பாக புகைப்படங்கள் எடுக்கப்பட்ட போது, செல்பி குறித்து பேசியதாகவும், அப்போது தான் புகைப்படங்கள் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதில் புகைப்படங்கள் நன்றாக இருந்த காரணத்தினால் பதிவேற்றம் செய்துவிட்டேன். தற்போது அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிகிறது. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவ நிர்வாகம் சார்பில் கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது செல்பி எடுத்து புகைப்படத்தை பதிவேற்றம் செய்து மருத்துவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி புகைப்படத்தில் இருந்த இரண்டு துணை செவிலியர்கள், anaesthesiologist மருத்துவர் மற்றும் செவிலியரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories