28-03-2023 6:25 AM
More
    HomeTagsமேலாண்மை

    மேலாண்மை

    காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும்: எச்.டி.குமாரசாமி

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக பிரதிநிதியை மத்திய அரசு நியமித்ததற்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில்...

    இன்று நடக்கிறது பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

    மக்காச்சோளத்துக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ஜெ.கதிரவன் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர்...

    காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

    காவிரி வழக்கில் மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் தொடர்பாக வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த்து. அதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும். மத்திய...

    காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

    காவிரி வழக்கு நாளை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வரைவு திட்டத்தை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு தொடர்பான தமிழகத்தின் 2 கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது காவிரி வழக்கு விசாரணை உச்ச...

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

    காவிரி விவகாரத்தில் என்ன செய்தது மத்திய அரசு என்பது பற்றி பிரமாணபத்திரம் தாக்கல் வேண்டும். கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்கமுடியாது.காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு...

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சரத்குமார் உண்ணாவிரதம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சரத்குமார் கர்நாடக தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம்...