காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சரத்குமார் உண்ணாவிரதம்

Published:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.Capture 1 - 2026

இதில் பேசிய சரத்குமார் கர்நாடக தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போடக் கூடாது.தொடரும்; அதற்காக தான் கருப்பு சட்டை அணிந்துள்ளேன். காவரி தண்ணீரை குடித்த பின் தான், நான் இந்த கருப்பு சட்டை அகற்றுவேன்” என்றார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img