December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

Tag: உண்ணாவிரதம்

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வேண்டி தென்காசியில் உண்ணாவிரதப் போராட்டம்

நெல்லை மாவட்டம், தென்காசியில் தனியார் மண்டபத்தில் சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டி உண்ணாவிரம் மற்றும் பஜனையில் ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 19): உண்ணாவிரதம் தோற்ற இடம்!

‘எங்களுக்கு அமைதி தேவையில்லை, எங்கள் சிறுமிகளை, இளம் பெண்களை, திருமணமான தாய்மார்களை.. வயது வித்தியாசம் பாராது சின்னாபின்னமாக்கிய முஸ்லீம் வெறியர்களை விட முடியாது... அவர்கள் கொன்று குவித்த ஆயிரக் கணக்கான ஹிந்துக்களின் மரணத்திற்கு முஸ்லீம்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் ‘’

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 17): உண்ணாவிரத வழி!

தன்னை, ஹிந்து மதத்தை பின்பற்றுபவர் என்று கூறிக் கொண்டவர் 1938ல் ‘வந்தே மாதரத்தை‘ தடை செய்ய வேண்டுமென ஜின்னா வற்புறுத்திய போது அதற்கு ஒப்புக் கொண்டார்.

ஜாக்டோ-ஜியோ: இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

இன்று முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். திருச்சியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த 8-ம் தேதி...

பண்ருட்டி வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு: எதிர்த்து உண்ணாவிரதம்

இதனிடையே, தாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

பண்ருட்டி வேல்முருகன் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டைதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட வேல்முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அரசின் நிதி உதவி தேவையில்லை என அறிவித்து உண்ணாவிரதத்துக்கு அழைப்பாரா ஆர்ச் பிஷப்?

ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான அரசிடமிருந்து கிறிஸ்தவ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று அறிவித்துவிட்டு .உண்ணாவிரதம் இருக்க அழைப்பு விடுவாரா ரோஷக்கார தில்லி ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ?

அய்யாக்கண்ணு மெரீனாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை!

முன்னதாக, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதியின் உத்தாவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. தமிழக அரசின் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை விதித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சரத்குமார் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சரத்குமார் கர்நாடக...

மோடி மீது விமர்சனம்! ‘ரிட்டயர்ட் லிஸ்ட்’டில் சேர்ந்து அரசியல்வாதி ஆன பிரவீண் தொகாடியா!

பிரதமர் மோடி, ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மோடியை விமர்சித்தால் ஊடகங்களில் கவனம் பெறுவோம் என்ற இந்திய ஊடக நாடித்துடிப்பை நன்கு புரிந்துவைத்துள்ள தொகாடியா, தன் உண்ணாவிரதத்துக்கு விளம்பரம் தேட அதே பாணியைக் கையில் எடுத்துள்ளார் என்றே அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

மோடி நாளை உண்ணாவிரதம்! நாடு முழுதும் பாஜக.,வினரும் அமர்கின்றனர்!

புது தில்லி: பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதத்தில் அமர்கிறார். தனது வழக்கமான பணிகளுக்கு இடையே உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார் மோடி. நாடு முழுதும் பாஜக., எம்.பி.க்கள், தொண்டர்கள் ஏப்.12 நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அண்மையில் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்பிக்கள் ஏப்.12 அன்று உண்ணாவிரதம் கடைபிடிக்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் பாஜக.,வுக்கு அழுத்தம் கொடுக்கவே போராட்டம்; தமிழகம் செய்வது சரியல்ல: சீண்டும் சித்தராமையா

கர்நாடக காங்கிரஸை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேற வேண்டும், கர்நாடகத்தில் உள்ள வர்த்தகத் தொடர்புகளை திமுக., விலக்கிக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்