பண்ருட்டி வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு: எதிர்த்து உண்ணாவிரதம்

velmurugan - 2026

சென்னை: தன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், உண்ணாவிரதம் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த தன்னை வலுக் கட்டாயமாக போலீசார் அழைத்துச் செல்வதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பண்ருட்டி வேல்முருகன் அண்மையில் விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டையில் சுங்கச்சாவடியை சூறையாடிய வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக் குறைவால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால், தேச துரோக வழக்கில் கடலுார் போலீசார் நேற்று வேல்முருகனை கைது செய்தனர்.

கடந்த ஏப்ரலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என மத்திய அரசைக் கண்டித்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதைத் தொடர்ந்து, அவர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, தாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories