வைகை ஆறு
அடடே... அப்படியா?
வைகை ஆற்றில் பெருக்கெடுத்த நீர்: நிலத்தடி நீர் பெருகும் என மக்கள் மகிழ்ச்சி!
தெப்பத்தில் தண்ணீர் எப்போதும் இருக்கும் நிலையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் சுற்றுபகுதிமக்களுக்கு இது மகிழ்ச்சியை
ஆன்மிகச் செய்திகள்
மதுரை சித்திரைத் திருவிழா; ஏப்.30ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், வரும் ஏப்.,30 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆன்மிகச் செய்திகள்
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்: மதுரையில் உற்சாகம்
பச்சைப் பட்டுடுத்தி வந்த கள்ளழகர் தம் வாழ்வில் சுபிட்சத்தையும் செழுமையையும் வழங்குவார் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறினர். சித்திரை மாத வெயிற்காலம் என்பதால், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, குளிர்வித்தனர். விசிறிகள் கொண்டு வீசி, அன்பர்களுக்கு பலர் தொண்டு புரிந்தனர்.