Tag: இன்று
முடிவடைந்தது மீன்பிடி தடைகாலம்; இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இன்று நாகை மாவட்டத்தை சேர்ந்த 2000 மீனவர்கள் விசைப்படகுடன் கடலுக்கு சென்று...
தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்
தமிழகத்தில் ஐ.டி.ஐ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பல்வேறு சலுகைகளால், ஐ.டி.ஐ., படிப்புகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.தமிழகத்தில் 87 அரசு ஐ.டி.ஐ.,களும், 476 தனியார் ஐ.டி.ஐ.,களும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு...
உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டி நாட்டிங்காம்மில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் விளையாடிய முதல்...
ஜெகன் உள்ளே..! திருப்பதி கோவில் சேனலின் சேர்மன் வெளியே..!
ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தில் திருப்பதி ஆலய நிர்வாகம் சீர்கேடைச் சந்திக்கும் என்ற அச்சம் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களிடையே நிலவுகிறது.
உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதல்
இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலககோப்பை முன்பாக இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும்...
டென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்
பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன், ரோலண்ட் கேரோஸில் இன்று தொடங்குகிறது. களிமண் தரை மைதானங்களில் நடைபெறும் இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால்...
அட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்?
அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது.ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை...
ஸ்ரீரங்கம் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சிக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் இன்று. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா...
பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு : இன்று தொடக்கம்
பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பி.இ.படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. கடந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைன்...
4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு
4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள்...
பொன்பரப்பி வன்முறையை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி இன்று கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
