பணிக்கு காத்திருப்போர் பட்டியல்!

-job
-job

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

31.07.2021 -ம் தேதியின்படி, தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பிற்காக இதுவரை ஆண்கள் 3293401 பேரும், பெண்கள் 3736687 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 257 பெரும் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக, 7030345 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

இதில் 18 வயதிற்கும் கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் 1325333 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 1788012 பேரும், 24 முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் நபர்கள் 2627948 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 1277839 மற்றும் 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11213 பேரும் மொத்தமாக 7030345 பேர் உள்ளனர்.

மேலும் கை,கால் குறைபாடுடையவர்களில் ஆண்கள் 70032 பேரும், பெண்கள் 36553 பேரும் மொத்தம் 106585 பேர் உள்ளனர். விழிப்புலனிழந்தோரில் ஆண்கள் 11458 பேரும், பெண்கள் 5176 பேரும் மொத்தமாக 16634 பேர் உள்ளனர்.

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பட்டியலில் 9417 ஆண்களும், 4441 பெண்களும் உள்ளனர். மொத்தமாக அரசு வேலைவாய்ப்பில் பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 137077 ஆக உள்ளது.

இதில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் எண்ணிக்கை 295660 ஆகவும், பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் எண்ணிக்கை 1426423 ஆகவும், டிப்ளமோ பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் எண்ணிக்கை 114915 ஆகவும் உள்ளது.

மேலும், இன்ஜினியர் முடித்தவர்கள் 270916 பேரும், மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் 1470 பேரும், சட்டம் படித்தவர்கள் 1987 பெரும் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories