Tag: உச்சநீதிமன்ற

நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

உச்சநீதிமன்ற வளாகத்தில் முதல் முறையாக நீதிபதிகள் திடீர் ஆய்வு

உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பானுமதி ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற அலுவல் பணிகளை ஒத்தி வைத்து விட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளான நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர்,...

உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப் பெயரை பரிந்துரைக்க இன்று கொலீஜியம் கூட்டம்

உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கே. எம் ஜோசப் பெயரை பரிந்துரைக்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பரிந்துரை அனுப்ப இன்றைய கூட்டத்தில் முடிவு எதுவும்...

Recent articles

spot_img