Tag: உயர்வு
தமிழகத்தில் ஹஜ் மானியம் 50 லட்சமாக உயர்வு
ஹஜ் குழுவுக்கு அரசால் வழங்கபட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியம் 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தி வழங்கபடும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி அறிவிப்பு வெளியிட்டார்.ஆண்டுதோறும்...
சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு
சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் 10% உயர்கிறது. 3 சக்கர வாகனம் ஒருமுறை செல்ல வரும் ஜூலை 1 முதல் ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே...
சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்வு; நிப்டி 10,785; முன்னிலையில் இன்போசிஸ், சன் பார்மா, TCS பங்குகள்
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53.85 புள்ளிகள் உயர்ந்து 35,543.89 புள்ளிகளாக உள்ளது. ஐ.டி, டெக், சுகாதாரம் மற்றும்...
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி விலை உயர்வு
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை 15-20% வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக லாரிகள் 3வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச...
மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்வு
மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மே மாதம் ரூ.479.42 க்கு விற்கப்பட்ட 14.2 கிலோ சிலிண்டரின் விலை தற்போது ரூ.481.84...
ரூ.80ஐத் தொடுகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை!
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.13 காசு எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.32 காசு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மே 20 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
கர்நாடக தேர்தல் முடிந்தது; பெட்ரோல் விலை உயர்ந்தது!
புது தில்லி: கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 20 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த நிலையில் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் டீசல் விலையை ஒவ்வொரு நாளும் சந்தை நிலவரத்துக்கேற்ப எண்ணெய்...
184 கர்நாடக எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு 64% உயர்வு
கர்நாடகாவில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 184 கர்நாடக எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு, கடந்த 2013ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது 64% உயர்ந்துள்ளது என்று ஜனநாயக...
ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள் எண்ணிகை உயர்வு
இந்தியாவில் 2018ல் 337 மில்லியன் இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருவதாகவும், இது மொத்த இந்திய மக்கள் தொகையில் கால்பகுதியை விட அதிகமாகும் என்றும், உலகில் எந்த நாட்டையும் விட அதிகளவில் ஸ்மார்ட் போன்...
மழை காரணமாக செம்பரபாக்கம் ஏரி நீர் மட்டம் உயர்வு
கடந்த 24 மணிநேரத்தில் செம்பரபாக்கத்தில் பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரபாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 692 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த திடீர் நீர்வரத்தால் நேற்று...
