மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
துறை சார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் கொள்கை அடிப்படையில் இப்பட்டத்தை பெற விரும்பவில்லை' என்று சிம்லாவில் நடந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில், தனக்கு வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க ஜனாதிபதி ராம்நாத்...