Tag: கிருஷ்ணர்
இறைவன் செய்வதில் எல்லாம் ஓர் அர்த்தம் உண்டு!
அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. "தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்…. வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
காரியம் ஆகணும்னா கழுதை காலையும் பிடிக்க வேண்டும்!
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவன் தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான். கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது

