Tag: கேரளாவில்
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, செங்கோட்டை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்று பூணூல் மாற்றிக் கொண்டனா்.
Breaking News
கேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு
கேரளாவில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினரின் நிலையை விளக்கும் வகையில் சுதிப்...
கேரளாவில் ரிசார்ட்டில் 20 வெளிநாட்டவர் உட்பட 69 பேர் வெளியேற முடியாமல் தவிப்பு
கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இரு மாதங்களாக கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவின்படி...
கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் இன்று தண்ணீர் திறப்பு
கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் 5 மதகுகள் வழியாக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. கனமழையால் இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகதால் இன்று ஒரு மதகின் வழியாக நீர் திறப்பட்டது.
கனமழையால் இடுக்கி மாவட்டத்தின்...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் 29 ஆம் தேதி தொடங்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 29 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் கடல் பகுதியில், அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான...
