கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக...
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து, தான் நீக்கப்பட்டதை எதிர்த்து, செல்லத்துரை தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த மனு, நாளை விசாரிக்கப்படவுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு...