Tag: சட்டமன்றத்தில் பேச்சு
பாஜக.,வுக்காக மக்கள் அன்புடன் வாக்களித்தனர்: எடியூரப்பா
நான் கர்நாடகத்தின் 6.5 கோடி மக்களுக்கும் எனது நன்றியை காணிக்கை ஆக்க விரும்புகிறேன். இந்த மாநிலம் என் மீது மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளது. அதனால்தான் என் மீது நம்பிக்கை வைத்து 104 இடங்களை சட்டமன்றத்துக்காக அளித்திருக்கிறது.... என்று பேசினார்.

