December 5, 2025, 2:38 PM
26.9 C
Chennai

Tag: சுவாமி தரிசனம்

திருப்பதியில் முகேஷ் அம்பானி தரிசனம்! மகள் திருமண அழைப்பிதழ் வைத்து ஆசி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக நேற்று இரவு திருமலைக்கு வந்த முகேஷ் அம்பானி பத்மாவதி நகரில்...

அத்தாளநல்லூர் பெருமாள் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர், காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் பலர் இருந்து வரவேற்றனர். 

உலக நன்மைக்காக திருப்பதி பெருமாளிடம் எடப்பாடியார் பிரார்த்தனை

இன்று காலை, திருப்பதி திருமலைக்கு தரிசனத்துக்கு வந்திருந்தார்  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். 

திருப்பதியில் நடிகை சமந்தா… செல்ஃபி எடுக்க முயன்ற கூட்டத்தால் பரபரப்பு!

நடிகை சமந்தா, ஞாயிற்றுக்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்திருந்தார். அவர் நடித்துள்ள சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்கள் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ள நிலையில், படங்கள்...

சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு...

பழனி கோவிலில் ஆளுநர் புரோஹித் சுவாமி தரிசனம்

பழனி: பழனி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து...

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணிப் பெருமான் கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்

பெரியகுளத்தில் ஓபிஎஸ்.,! வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி!

திராவிடக் கட்சி என்றாலும், தம் பாரம்பரிய ஆன்மிகப் பழக்கங்களை விடாமல் பின்பற்றி வருபவர் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சபரிமலைக்கு யாத்திரை செல்வதில் ஒளிவுமறைவற்ற தன்மையை...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.