கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய சேர்மனாக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த சூதாட்டம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பெரும் சோதனையாக அமைந்தது. இதனால் சீனிவாசன்...