ஐ.சி.சி., தலைவரானார் மனோகர்

Published:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய சேர்மனாக சஷாங்க் மனோகர் போட்manoharடியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த சூதாட்டம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பெரும் சோதனையாக அமைந்தது. இதனால் சீனிவாசன் பதவி விலக நேரிட்டது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜக்மோகன் டால்மியா மரணம் அடைந்தார். இதையடுத்து 2015ல் ‘மிஸ்டர் கிளீன்’ என அழைக்கப்படும் சஷாங்க் மனோகர், பி.சி.சி.ஐ., தலைவராக தேர்வு
செய்யப்பட்டார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img