சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய சேர்மனாக சஷாங்க் மனோகர் போட்
டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த சூதாட்டம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பெரும் சோதனையாக அமைந்தது. இதனால் சீனிவாசன் பதவி விலக நேரிட்டது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜக்மோகன் டால்மியா மரணம் அடைந்தார். இதையடுத்து 2015ல் ‘மிஸ்டர் கிளீன்’ என அழைக்கப்படும் சஷாங்க் மனோகர், பி.சி.சி.ஐ., தலைவராக தேர்வு
செய்யப்பட்டார்.
ஐ.சி.சி., தலைவரானார் மனோகர்
Popular Categories



