December 5, 2025, 5:26 PM
27.9 C
Chennai

Tag: தேசதுரோகம்

49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறவேண்டும்! விஜயகாந்த்!

இது தொடர்பாக விஜயகாந்த் ட்விட் செய்துள்ளார். தேச துரோக வழக்கு என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல.