December 5, 2025, 8:59 PM
26.6 C
Chennai

Tag: பக்தர்கள் அதிர்ச்சி

பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தீர்ப்பு: சபரிமலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.... என்றார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அபிஷேக கட்டணம் திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர் ஶ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணங்கள் திடீரென உயர்த்தப் பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி...