Tag: பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்செந்தூரில் 6 மாதத்திற்குப் பிறகு ஓடிய தங்கத் தேர்! பக்தர்கள் தரிசனம்!
இதனிடையே வைகாசி வசந்த திருவிழா கடந்த மே 19 ஆம் தேதி தொடங்கியது. இதனை அடுத்து வசந்தத் திருவிழாவின் இரண்டாவது நாளான மே 20லிருந்து தங்கத் தேர் ஓடும் என இணை ஆணையர் பாரதி அறிவித்தார்.

