தேசப் பிரிவினையின் சோக வரலாறுகளைச் சுமந்து எத்தனையோ புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ரத்தக் கறை சுமந்து பாகிஸ்தான் உருவான வரலாறும், அதன் பின்னணியும் குறித்து அவை விவரிக்கின்றன.
இந்த வரலாற்றுப் பின்னணி குறித்த நூல்களின் பட்டியலைப் பார்ப்போம். எத்தனையோ பேர் இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள். பாரதம் துண்டாடப்பட்டதின் சோக வரலாறு பற்றியும், பிரிவினைக் காலத்து நிகழ்வுகள் பற்றியும் கூறும் பல்வேறு புத்தகங்கள் வெளி வந்துள்ளன.