Tag: பெயரை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப் பெயரை பரிந்துரைக்க இன்று கொலீஜியம் கூட்டம்

உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கே. எம் ஜோசப் பெயரை பரிந்துரைக்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பரிந்துரை அனுப்ப இன்றைய கூட்டத்தில் முடிவு எதுவும்...

Recent articles

spot_img