Tag: மன் கி பாத்

HomeTagsமன் கி பாத்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

பிரதமர் மோடியின் மனதின் குரல்; 106வது பகுதி: பண்டிகையில் உள்ளூர் பொருள்களை வாங்க அழைப்பு!

தீபாவளி சமயத்தில், தவறுதலாகக் கூட தீ விபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.  யாருடைய உயிருக்கும் எந்த பங்கமும் ஏற்படாமல் இருக்கட்டும், நீங்களும் கவனமாக இருங்கள்,

என் மண் என் தேசம்: இயக்கம் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது.  இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்த பலிதானி

வயலின் நீர் வயலுக்கு, கிராமத்தின் நீர் கிராமத்திற்கு!

‘खेत का पानी खेत में, गाँव का पानी गाँव में’ அதாவது, வயலின் நீர் வயலுக்கு, கிராமத்தின் நீர் கிராமத்திற்கு என்பதே அது.

பிரதமர் மோதியின் மனதின் குரல்! Cheer4India!!! நம் தடகள வீரர்களுக்கு ஆதரவளிப்போம்!

நாமனைவரும் இணைந்து டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்போம் – Cheer4India!!!Cheer4India!!!Cheer4India!!!

மனதின் குரல்: பண்டிகை உற்சாகம்; தசரா வாழ்த்து; மக்களுடன் பிரதமர் மோடி!

நண்பர்களே, அடுத்த மாதம் மீண்டும் உங்கள் அனைவரோடும் மனதின் குரல் ஒலிக்கும், பலப்பல நன்றிகள்.

மனதின் குரலில்… ஒலித்த தூத்துக்குடி சலூன் கடை மாரியப்பனின் குரல்!

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கலந்து பேசினார். இது குறித்த விரிவான தகவல்...

மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லதாமங்கேஷ்கர்!

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வரும் நாட்களில் நவராத்திரி, கர்பா, துர்கா பூஜை,...

பெண்களின் சாதனைகளை பறைசாற்றும் “பாரத் கி லட்சுமி” ஹேஷ்டேக்! பிரதமர்

மாணவர்களின் அனுபவங்கள் அடிப்படையில் “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தின் அடுத்த பதிப்பை எழுத முற்படுவேன் என்றும் கூறினார்., பெண் குழந்தைகளை கொண்டாட “பாரத் கி லட்சுமி” என்ற புதிய முயற்சியை தொடங்க வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று முதல் மீண்டும் மன் கி பாத்; வானொலியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் ரேடியோவயில் பேசிவந்த ‘மனதின் குரல்’ (மன் கி பாத்)நிகழ்ச்சியை இன்று முதல் மீண்டும் துவங்க உள்ளார்.கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர்...

மனதின் குரல்; புல்வாமோ தாக்குதல்… பின் நடந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் குறித்து மோடி பேச்சு!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது.10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள்,...

வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

மனதின் குரல் 50வது பகுதியில்… வானொலியை தேர்வு செய்த ரகசியத்தைச் சொன்ன மோடி!

மனதின் குரல் – 50 ஆவது பகுதி - ஒலிபரப்பு நாள் : 25.11.2018எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதசமி  திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும்...

Categories