December 5, 2025, 3:31 PM
27.9 C
Chennai

Tag: மீதான

வைகோ மீதான வழக்கு தள்ளுபடி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு மதிமுக பொது செயலாளர்...

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருவதால் விடுதலை...

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: இன்று நேரில் ஆஜராகும் முக்கிய வழக்கறிஞர்

64 வயதான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்றத்தில் பணிபுரிந்த 35 வயது பெண் ஒருவர் பாலியல் குற்றம் சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை...

மோடி மீதான உரிமை மீறல் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அறிவிப்பு

பிரதமர் மோடி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் பரிசீலனையில் உள்ளதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். மக்களவையில் கடந்த 20ம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது...

அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும்: துருக்கி அரசு

துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த 2 ஆண்டு கால நெருக்கடி நிலை, நேற்றுடன் முடிவுக்கு...

பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா...

ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது?: ஐகோர்ட் கேள்வி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக திமுக எம்.பி., ஆர்எஸ்...

சசிதரூர் ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும்

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள்...

சேலத்தில் இன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு

சேலம் கோட்டை மைதானத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு இன்று நடைபெற உள்ளது. கோட்டை மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

சேகர் ரெட்டி மீதான எப்ஐஆர்.,கள் ரத்து

கடந்த 2016 ம் ஆண்டு சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 34 கோடி ரூபாய் அளவிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது...