எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல், ஐபிஎல் விதிகளை மீறியதற்காக எச்சரிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஐபிஎல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்...