குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
19 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்அங்காடிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை நடுக்குப்பம் மீனவர்களுக்கான மீன் அங்காடி இன்று திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர்...
சென்னையில் போக்குவரத்து விதி மீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து பேசிய அவர், போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இனி பணமில்லை பரிவர்த்தனை முறையில் அபராதம்...