இந்தக் கிணறு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் தோண்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, அந்தக் கிணற்றில் உள்ள நீர் கொந்தளிக்கத் தொடங்கியது.
ஒருவர் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, எதிர்பாராத காரணத்தால் அந்த டிக்கெட்டை பயன்படுத்த முடியாமல் போகும் சூழ்நிலையில் அந்த டிக்கெட்டை ரத்து செய்யாமல், எந்தவித பணம் பிடித்தம் இன்றி மற்றவருக்கு மாற்றுவது எப்படி என்பது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: