Tag: ராமானுஜர்

மதுரை கூடலழகர் சந்நிதியில் இன்று நூறு தடா அக்கார அடிசில் உத்ஸவம்! 

ஆண்டாள் நாச்சியார் வாழ்ந்த காலத்தில் அவரது ஆசையை திருமாலிருஞ்சோலை இறைவன் மீது பாடிய பாசுரத்தில் பதிவு செய்துள்ளார்.

வைணவ குரு பரம்பரை வைபவம்

இன்றும், என்றும் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் தழைத்தோங்கி வளரச் செய்த நம் ஸ்வாமியை " மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் " என்று வேண்டிக்கொண்டு