பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.
பொய்யான செய்திகளை தடுக்க பேஸ்புக்கிற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாபுவா நியு கினியா அரசு தெரிவித்துள்ளதுஇதுகுறித்து வெளியான செய்தியில், பாபுவா நியு கினியா தகவல் தொடர்பு துறை அமைச்சர் சாம் பைசல்,...