Tag: விநாயகர் நான்மணி மாலை

மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் நம்மை ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் அல்ல. அவர்கள் நமக்காக 365 நாட்களும் இருக்கிறார்கள். அனைவரும் மீனாட்சி அம்மன் ஆசிகளையும் சொக்கநாதன் அருளையும் பெற்று மகிழ்வோம்.
மதுரை மாநகராட்சி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விநாயகர் நான்மணிமாலை – விளக்கம் (பகுதி 4)

பயம் தீரும்; நன்மை ஏற்படும்; கல்வி வளரும்; இறைவனை அடைய வேள்விகள் செய்யும் காலம் வரும்; தெய்வத்தன்மை அடையவும் செய்யலாம்

விநாயகர் நான்மணிமாலை: விளக்கத் தொடர்! (பகுதி-1)

உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர், எளியவர் (விநாயகர் நான்மணிமாலை - 2)

Recent articles

spot_img