December 5, 2025, 7:57 PM
26.7 C
Chennai

Tag: ஷில்பா

செங்கோட்டையில் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில அடிப்படைவாத முஸ்லிம்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

’நீட்’டால் கிடைத்த மருத்துவ ‘சீட்’! துப்புரவு தொழிலாளி மகனைப் பாராட்டிய ஆட்சியர்!

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார். திருநெல்வேலி பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர்....