December 6, 2025, 4:14 AM
24.9 C
Chennai

Tag: ஸ்லோகம்

காஞ்சி மஹான் கருணை: திருமணத் தடைக்கு பெரியவர் சொன்ன வழி

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.