எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
புது தில்லி:முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் ஆகியோர் காட்டிய வழியில் செயல்படுவேன் என்று நாட்டின் 14வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.நாட்டின் 14வது...
வாருங்கள் நாம் பயணிப்போம், தேசத்தின் சாமான்ய மக்களை நேர்மையின் கொண்டாட்டத்தோடு இணைப்போம் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்து நன்றி கூறி விடைபெறுகிறேன். மிக்க நன்றி நண்பர்களே, மிக்க நன்றி.