தஞ்சை நிர்மலா நகரில் விநாயகர் சிலையை காவல் வண்டியில் ஏற்றிய டிஎஸ்பி: ஹெச்.ராஜா கண்டனம்!

Published:

hraja - 2026

தஞ்சாவூர் நிர்மலா நகரில் விநாயகர் சிலையை காவல்துறையின் வண்டியில் ஏற்றிய டிஎஸ்பி.,யின் செயலைக் கண்டிப்பதாக பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு…

தஞ்சாவூரில் நிர்மலா நகரில் விநாயகர் சிலை வைத்து இந்துக்களை தரக்குறைவாக பேசி காவல்துறை வண்டியில் ஏற்றிய தஞ்சாவூர் DSP யின் அராஜகச் செயலை வண்மையாகக் கண்டிக்கிறேன். அரசு அதிகாரிகள் இந்துக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவது அதிகரித்து வருவது நல்லதல்ல.

ஆகஸ்ட் 15 அன்று தஞ்சாவூரில் நிர்மலா நகரில் தேசிய கொடி ஏற்றக் கூடாது என்று எழுத்துப்பூர்வமான உத்தரவிட்ட காவல்துறை இன்று விநாயகர் சிலை வைக்கத் தடை. வெட்கக்கேடு.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img