புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நம்பர் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ காலில் பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாச சைகை!

cellphone speech - 2026

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பென்சாம். இவர் கடந்த 2018ஆம் ஆண்டில் பணியில் இருந்த போது விசாரணைக்காக இளம்பெண் ஒருவர் காவல்நிலையம் வந்துள்ளார்.

பின்னர் அப்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு இன்ஸ்பெக்டர் பென்சாம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாட்ஸ்அப் மூலம் வீடியோ பேசிய பென்சாம் விசாரணை நடத்துவதாக கூறி ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

மேலும் காவல்துறை சீருடையில் இருந்த பென்சாம் தனது பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாச சைகை செய்தும், கொஞ்சியும் பேசியுள்ளார்.

இது போல பல பெண்களிடம் அவர் ஆபாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. எனினும் பலர் பயம் காரணாக புகார் அளிக்க முன்வரவில்லை என தெரிகிறது. எனினும் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின்னர் சில மாதத்துக்கு பிறகு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் பணிக்கு திரும்பினார். ஆனால் அவர் சென்னையை அடுத்த புழல் போலீஸ் நிலையத்துக்கு இன்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அந்த போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களிடம் இது போல நடந்து கொண்டாரா என்பது குறித்து இப்போது உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் இன்ஸ்பெக்டரின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவி போலீசார் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories