பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இந்தியாவிலேயே சென்னை முதலிடம் – முதலமைச்சர் பழனிசாமி

edapadi cm tn - 2026

கோயம்பேடு பேருந்து நிலையம், ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக முழுவதும் நடைபெற்று வந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் விழா சென்னை நந்தனத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், எம்ஜிஆரின் சட்டப்பேரவை பேச்சுக்கள் அடங்கிய புத்தகம், தபால் தலை மற்றும் புகைப்படத் தொகுப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பான நகரம், இந்தியாவிலேயே சென்னை முதலிடம் உள்ளது என்றார். சென்னைக்கு அருகில் உலகம் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், பல்நோக்கு மருத்துவமனைக்கு புதிய வசதிகள் செய்து தரப்படும் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கோயம்பேடு பேருந்து நிலையம், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும் என்றும், ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் கூறினார். 953 கோடி செலவில் சீர் மிகு சென்னை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், எதிர் கட்சித் தலைவராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றும், பிரியாணி கடை, அழகு நிலைய பெண்களை தாக்குவதில் தான் திமுகவினர் அக்கறை காட்டுவதாகவும் குற்றச்சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories