December 5, 2025, 5:54 PM
27.9 C
Chennai

மசூதிக்கு ஒரு நீதி; கோயிலுக்கு ஒரு நீதி – திமுக.,வின் நிலைப்பாடு இதுதான்!

stalin stage - 2025

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகின்ற பொழுது இஸ்லாமியருடைய தொழுகை நேரம் இரவு 8மணி பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய உரையை நிறுத்துகிறார்.

முஸ்லிம்களின் தொழுகை முடிந்த பின்னர் தன்னுடைய பேச்சை தொடர்கிறார். இது இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை மதிக்கும் திமுக.

ஆனால்  தமிழ் புத்தாண்டு தினமான இன்று காஞ்சிபுரத்தில் தமிழக துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பிரச்சாரம் செய்வதற்காக சென்ற பொழுது அருகில் இருந்த அனுமார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றிருக் கிறார்.

இந்த அனுமார் கோவிலுக்கு அருகே பிரச்சாரத்திற்காக தி மு க ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி அவர்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் என்பவர் காவல் ஆய்வாளர் சுரேஷ் என்பவரிடம் யோவ் நீ எப்படி அனுமதி கொடுக்கலாம் நீ? எப்படி கோவிலுக்கு போற ஓபிஎஸ்-க்கு எப்படி நீ அனுமதி கொடுத்த ..? என்று ஒருமையில் ஆபாசமாக மிரட்டல் விடுக்கும் வகையில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து , மிகவும் கேவலமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் நடந்து நடந்து
கொண்டிருக்கிறார்.

இது வன்மையான கண்டனத்திற்குரியது மட்டுமல்ல தேர்தலில் வெற்றி பெற்று வருவதற்கு முன்பாகவே இவர்கள் ஆடக்கூடிய ஆட்டம் இப்படி என்றால் நாளை இவர்கள் தேர்தலில் வென்று விட்டால் எப்படி எல்லாம் அராஜகங்களை ஈடுபடுவார்கள்? என்று அங்கு இருக்கக் கூடிய பொதுமக்கள் பேசக் கூடிய பேச்சை கேட்க முடிந்தது.

இதை ஏன் நான் சுட்டிக் காட்டுகிறேன் என்றால் ஸ்டாலின் இஸ்லாம் வழிபாட்டை மதித்து தொழுகையை மதித்து பேச்சை அப்படியே நிறுத்துகிறார் . இவர் சார்ந்த கட்சி எம்எல்ஏ.,வோ மிரட்டுகிறார் . இவர் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

பிரியாணி கடைக்கு சென்று மன்னிப்பு கேட்டவர் இந்த காவல் ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்பாரா?

ஒரு கற்பனைக்காக கேட்கிறேன். தமிழ்நாடு துணை முதலமைச்சர்  திரு ஓபிஎஸ் அவர்கள் ஒருவேளை மசூதிக்குச் சென்று வாக்கு சேகரிக்க சென்றிருந்தால்  அந்த நிலையில் இதே திமுக எம்எல்ஏ நீ மசூதிக்கு போனாலும் சரி இல்ல தலைக்கு மேல இருப்பதற்கு போனால் சரி என்று பேசுவாரா ? இல்லை அராஜகம் செய்வாரா? யோசித்துப்பாருங்கள்

இந்துக்களை! திமுக இந்து விரோதி என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா?

தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

–  இராம இரவிக்குமார்
நிறுவனதலைவர். இந்து தமிழர் கட்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories