தமிழகம்

Homeதமிழகம்

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை வாய்ப்பு!

இதே போன்று, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒடிசா நோக்கி சென்றதால் வட தமிழகத்திலும் வறண்ட வானிலையே காணப்படுகிறது.

தியேட்டரில் அதிக கட்டணம்; பணத்தை திருப்பி கொடுக்க வைத்த சார் ஆட்சியா்.!

அதிகமாக வசூல் செய்த 33,830 ரூபாயை திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது .

படிச்ச முதல்வர்ன்னா இதுக்குள்ள பட்டுன்னு மீட்ருப்பாங்க! மீராமிதுன்!

தீபாவளி பண்டிகையை எல்லாம் விட்டுவிட்டு தமிழகம் முழுவதுமே சிறுவன் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. தண்ணீர் ஆகாரம் எதுவுமில்லாமல் நூறடி ஆழத்தில் தவித்து வரும் சிறுவனை எப்படியாவது காப்பாற்று என்று தமிழகம்...

வணிகப் புறக்கணிப்பு, மதரீதியான கருத்தா?! உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகாரளிக்க இமக., முடிவு!

வணிகப் புறக்கணிப்பு என்பது மத ரீதியான கருத்தா என்று கேட்டுள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

கோவையில் ரயிலில் இருந்து தவறி விழும் பயணி! வைரலாகும் வீடியோ!

அந்த நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பணியாளர் அவரை பிடித்து உள்ளே தள்ளுகிறார். சரியான நேர உதவியால் அவர் விபத்திலிருந்து காக்கப்பட்டார்.

தீபாவளி: 3 நாளில் ஆறரை லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்!

கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 669 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மத்தாப்பூ போல… வண்ணமயமாய் வாழ்க்கை மாறட்டும்: ராமதாஸ் தீபாவளி வாழ்த்து

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, பாமக., நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஏன் ஹெல்மெட் போடல – காவலர்! உன்ன எரிச்சே கொன்னுடுவேன் – வக்கீல்!

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அக்டோபர் 28ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவு.!

அரசு உத்தரவின்படி, கண்டிப்பாக வரும் 28ம் தேதி அனைத்து இறைச்சி கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர்கள் உத்தரவு!

தமிழகத்தில் முன்னதாக பல குழந்தைகள் இவ்வாறு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மரணித்த சம்பவம் நடந்துள்ள நிலையில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக உள்ளதாக கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தன் குழந்தையின் மீட்பிற்காக தானே பை தைக்கும் தாய்! மனதை பிழியும் போட்டோ!

இதற்கிடையே, மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க ஒரு துணிப் பை தேவை என்று சொன்ன போது, குழந்தை சுஜித்துக்காக அவரது தாயாரே கண்ணீரோடு அந்த பையை தைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது.

தந்தையை கைவிட்ட மகள்! சொத்து பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் அதிரடி!

மகள் வழங்கிய பணம் தந்தையின் வாழ்வு ஆதாரத்துக்கானது. இதைக்கூறி மகள் உரிமை கொண்டாட முடியாது. பெற்றோர் சொத்துகளை வழங்கினால்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில்லை.

SPIRITUAL / TEMPLES