தமிழகம்

Homeதமிழகம்

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

― Advertisement ―

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

More News

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

Explore more from this Section...

ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் வழிப்பறி செய்த மர்ம கும்பல்

ஓசூர்: ஓசூர் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மர்ம கும்பல் வழிப்பறி செய்து தப்பிச் சென்றது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, வட்டக்காடு தம்பிக்கோட்டை...

பேரவையில் இன்று விவாதம்

 தமிழக சட்டசபையில் இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்து, நடப்பாண்டு இரு துறைகளிலும், செயல்படுத்தப்பட...

ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்: மதுரை ஆதீனம்

ஈரோடு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசினார்.ஈரோட்டுக்கு வந்திருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், செய்தியாளர்களிடம் பேசியபோது, இலங்கைத் தமிழர்களைக் கொன்று...

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்டசபை தீர்மானத்தால் பயன் ஏதுமில்லை: சுப்பிரமணிய சாமி

சென்னை:  இலங்கைப் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்டசபைத் தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி. நேற்று மாலை தில்லியில் இருந்து விமானம்...

விஷ்ணு பிரியா மரணம் குறித்து பேச அனுமதி மறுப்பு: தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூ., பா.ம.க. வெளிநடப்பு

சென்னை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு ப்ரியா மரணம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சபையில் இருந்து வெளியேறுவதாக திமுக., காங்கிரஸ், கம்யூ., பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன....

அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது: ராமதாஸ்

சென்னை: அதிமுக ஆட்சியில் காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார், இன்று இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை...

தமிழ் நாட்டை “அம்மா நாடு” ஆக்கிவிடுவார்கள்: கருணாநிதி

சென்னை :

"தமிழகத்தின் தலைவிதி மாற்றப்படாவிட்டால் தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி 'அம்மா நாடு' என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த ஆண்டு (2016ல் திமுக சார்பில்) முப்பெரும் விழா நடைபெறும்போது, தமிழ் நாட்டின் தலை விதி மாற்றப்பட்டிருக்கும் (திமுக ஆட்சிக்கு வந்திருக்கும்/ வந்திருக்க வேண்டும்). மாற்றப்பட்டாக வேண்டும். அந்தத் தலைவிதி மாற்றப்படாவிட்டால் (திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால்), தமிழ்நாட்டின் தலைவிதியே மாற்றப்பட்டு விடும். ஏன், தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி "அம்மா நாடு" என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள்.

கூவம் நதியை சீரமைக்க ரூ.605 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை:
கூவம் நதி  சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.605 கோடியை  ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்திட அனைத்து சார் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொண்டுவருகிறது. கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும் என்று 2014- 2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம்: அக்டோபரில் பணி தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை:

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

பட்டா மாறுதலுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது: வருவாய்த் துறைக்கு உத்தரவு

மதுரை: பட்டா மாறுதல் பெறுவதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது....

வாகன காப்பீட்டை ஆயுள்கால காப்பீடாக ஏன் மாற்றக் கூடாது? : உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: வாகனங்களுக்கு ஆயுள் கால சாலை வரி செலுத்துவது போன்று வாகனங்களுக்கான காப்பீட்டை ஆயுள் கால காப்பீடாக ஏன் மாற்றம் செய்யக் கூடாது என மத்திய அரசு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்...

பொங்கல் செலவுக்கு ரூ.10 ஆயிரம் கடன் கேட்டு ஆட்சியரிடம் விவசாயி மனு

தஞ்சாவூர், ஜன.13: பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி, செலவுக்கு பணம் வேண்டும் என்று ரூ.10 ஆயிரம் கடனாக வழங்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் மனு கொடுத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த...

SPIRITUAL / TEMPLES